நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாக் கொண்டு சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாக் கொண்டு சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.